பனிச்சரிவில் சிக்கி பெண் உட்பட 2 குழந்தைகள் உயிரிழப்பு.!

- இத்தாலியில் ஆஸ்திரிய எல்லைக்கு அருகில் உள்ள வால் செனேலஸ் என்ற பனிமலை உள்ளது.
- அங்கு பனிச்சறுக்கு பயணம் செய்த பெண் உட்பட 2 குழந்தைகள் பனிச்சரிவில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.
இத்தாலியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஆஸ்திரிய எல்லைக்கு அருகில் உள்ள வால் செனேலஸ் என்ற பனிமலை உள்ளது. அங்கு ஜெர்மனியை சேர்ந்த 35 வயது பெண்ணும், அவரது 7 வயது மகளும், மற்றொரு சிறுமியும் பனிச்சறுக்கு பயணம் செய்து உள்ளனர்.
அப்போது பனிச்சறுக்கு பயணம் செய்த மூன்று பேரும் பனிச்சரிவில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். அதில் 2 பேர் சம்பவ இடத்திலேயும் , மற்றோருவர் மீட்கப்பட்டு மருத்துவமணிக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.இவர்களை மீட்கும் பணியில் 70 பேரை கொண்ட குழுவும் , 3 ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025
ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
June 24, 2025
கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!
June 24, 2025
போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!
June 24, 2025