பாக்கிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஒரு கால்பந்து மைதானம் அருகே ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.
பஞ்ச்கூர் மாவட்டத்தில் இரண்டு அணிகளின் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஒரு விளையாட்டுக்குப் பிறகு மைதானத்தை விட்டு வெளியேறும்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று மாகாண செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
சக்திவாய்ந்த வெடிப்பில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. எந்தவொரு குழுவோ அல்லது தனிநபரோ தாக்குதலைக் கோரவில்லை.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…