பாக்கிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஒரு கால்பந்து மைதானம் அருகே ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.
பஞ்ச்கூர் மாவட்டத்தில் இரண்டு அணிகளின் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஒரு விளையாட்டுக்குப் பிறகு மைதானத்தை விட்டு வெளியேறும்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று மாகாண செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
சக்திவாய்ந்த வெடிப்பில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. எந்தவொரு குழுவோ அல்லது தனிநபரோ தாக்குதலைக் கோரவில்லை.
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…