அட்டகத்தி, மெட்ராஸ் எனும் படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக அடையாளம் கண்டு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி எனும் பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில் சென்னை சிந்தாரிப்பேட்டையில் கூவம் ஆறு புனரமைப்பு பணிகள் என்று கூறப்பட்டு பொதுமக்கள் அகற்ற வந்த பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் பா.ரஞ்சித் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் அதன் பின்னர், “அவர் நான் கேட்ட கேள்விகளுக்கு உரிய முறையில் பதிலளிக்கவில்லை.மறுசீரமைப்பு என்ற பெயரில் 50 சதவிதம் இருந்த தலித் மக்கள் 20 சதவீதமாக குறிந்துவிட்டனர்.” என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…