இலங்கையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் 21,000 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
இலங்கையில் டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் 1,860 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது இலங்கை சுகாதாரத்துறை தெரிவித்ததாவது, இலங்கையில் 21,000 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது.
மேலும், இதனால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மழைக்காலம் தற்போது தொடங்கியிருப்பதால் கொசுக்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, தற்போது நகரங்களில் இருந்து தொடர்ந்து கிராமங்களிலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் யாருக்கும் காய்ச்சல், அதிகமான உடல் வலி, மயக்கம் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…