பிரபல இந்தி இசையமைப்பாளரான விஷால் – சேகருடன் இணைந்து பணியாற்றுபவரும், பாடகருமான சேகர் ராவ்ஜியானி, அகமதாபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலான ஹயாத் ரீஜென்சியில் அவித்த முட்டைகளை ஆர்டர் செய்திருந்தார்.
அதற்கான பில் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த பில்லில் ஜி.எஸ்.டி வரி, சேவை வரி உட்பட பல வரிகளுடன் சேர்த்து 1672 ரூபாய் போடப்பட்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த இவர், மூன்று முட்டைகளுக்கு இவ்வளவு தொகையா? என ஆச்சர்யப்பட்டதுடன், இந்த பிள்ளை தனது இணைய பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
இவருடைய பதிவு இணையத்தில் வைரலான நிலையில், பலரும் கிண்டலாகவும், சீரியஸாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…