ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் என்னும் நகரில் இன்று போலியோ தடுப்பூசி வழங்கக்கூடிய ஊழியர்கள் முகாம் அமைத்து போலியோ தடுப்பூசி செலுத்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இடத்திற்கு வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் அங்கிருந்த 3 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலில் போலியோ தடுப்பூசி செலுத்த சென்றிருந்த ஊழியர்களும் 4 பேர் உயிரிழந்துள்ளனர் எனகாவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இன்று மட்டும் ஜலாலாபாத் நகரின் 3 இடங்களில் துப்பாக்கி ஏந்தியவர்கள் போலியோ தொழிலாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக போலியோ நோய்த்தடுப்பு இயக்கத்தின் தலைவர் டாக்டர் ஜான் முகமது அவர்கள் கூறியுள்ளார். மேலும் இந்த தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…
சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…