உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோன வைரஸின் தாக்கத்தால் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில் சீனாவை தொடர்ந்து, இத்தாலியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமடைந்துள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தால் கடந்த 24 மணிநேரத்தில் 5322 பேர் பாதிக்கப்பட்டு, 429 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 46,357 பேர் பாதிக்கப்பட்டு, 3,836 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்த வைரஸ் பரவுவதை தவிர்க்க, அந்நாட்டு அரசாங்கம் பொதுமக்களுக்கு பல விதிகளை வித்திட்டுள்ளது. மேலும், அவசர தேவைகளை தவிர்த்து எக்காரணதிற்கும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…