கொரோனா வைரஸ் யாரையும் விட்டு வைக்காத நிலையில், தற்பொழுது ரஷ்யாவின் புதிய பிரதமருக்கும் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் சில நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளில் எல்லாம் தனது கோர முகத்தை காண்பித்துக்கொண்டுள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் ரஷ்யாவிலும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை ரஷியாவில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 498 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாக்கியதை தொடர்ந்து, 7 ஆயிரத்து 99 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1073 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தற்பொழுது ஜனவரி 16 ஆம் தேதி ரஷ்யாவின் பிரதமராக பதவியேற்ற 54 வயது நிரம்பிய மிக்கைல் அவர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவரே தன்னை தான் தனிமை படுத்தி உள்ளார். நட்டு பிரதமருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் விரைவில் உடல் நலமாகி பணிக்கு திரும்புவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளதோடு, அவரது பணிகளை துணை பிரதமர் பார்த்து கொள்வார் எனவும் கூறியுள்ளார்.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…