இந்தியாவில் 5ஜி கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த உலகின் முன்ன்னி நிறுவனமாக திகழும் குவால்காம் உடன் கைகோர்த்துள்ளது.
இது குறித்து ஜியோ கூறுகையில் 5ஜி நெட்வர்க் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளின் வளர்ச்சிகளை ஊக்குவிப்பது,அதனை வெளியிடுவதே இதன் நோக்கம் என்று தெரிவித்துள்ளது.
மேலும் ஜியோ மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை மேம்படுத்தும் என்று கூறியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…