பாகிஸ்தானின் தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் நேற்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இதில், 6 பேர் உயிரிழந்தனர் எனவும், 10 பேர் காயமடைந்தனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக உள்ளூர் காவல்துறை அதிகாரி முகமது அலி தெரிவித்தார். பல கடைகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. எந்தவொருஅமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை .
இந்த குண்டுவெடிப்பிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்து, காயமடைந்தவர்களை மீண்டு வர பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார். மேலும், உள்துறை அமைச்சர் எஜாஸ் ஷா ஒரு அறிக்கையில், “இதுபோன்ற தாக்குதல்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளன” என்று கூறினார். பலூசிஸ்தானில் சில மாதங்களில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது என கூறினார்.
கர்நாடகா : சென்னையில் நடந்த 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், "கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர்…
டெல்லி : நாளை மறுநாள் (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி…
டெல்லி : ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஷிஃப்ட் அடிப்படையில்…
டெல்லி : இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி)…
சிக்கிம் : வடக்கு சிக்கிமில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, நிலைமை மிகவும் மோசமாகி, லோச்சன் மற்றும் லாச்சுங்…
பிரிட்டோரியா : இன்று ஜூன் 2 (திங்கட்கிழமை) ஒரே நாளில் கஹென்ரிச் கிளாசென் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்லும்…