எலும்பும் தோலுமாக காணப்பட்ட 70 வயதான டிக்கிரி யானை உயிரிழந்தது !

Published by
Priya

இலங்கையை சேர்ந்த டிக்கிரி யானை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது. இலங்கையை சேர்ந்த 70 வயதுடைய டிகிரி யானை வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தது.

இலங்கையில் சில வாரங்களுக்கு முன்பு நடந்த எசலா பெருஹரா எனும் புத்த மத விழாவில் டிகிரி யானை கலந்து கொண்டது.அந்த விழாவில் இந்த யானை நடக்க முடியாமல் மிகவும் தள்ளாடி தள்ளாடி  நடந்தது.

அந்த நிகழ்வில் கலந்து கொண்ட டிகிரி யானை எலும்பும் தோலுமாக காட்சி அளித்தது. யானைக்கு முக மூடி அணிந்திருந்தாலும் இந்த யானை எலும்பும் தோலுமாக காட்சி அளித்ததால் அந்நாட்டு வனத்துறைக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்தது.

 

 

Published by
Priya

Recent Posts

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

1 hour ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

1 hour ago

அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…

2 hours ago

லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம்.!

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…

3 hours ago

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா புழல் சிறையில் இருந்து விடுவிப்பு.!

சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…

3 hours ago

பிரதமர் மோடிக்கு உயரிய விருது அளித்து கவுரவித்த நமீபியா அரசு..!!

நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…

3 hours ago