இலங்கையை சேர்ந்த டிக்கிரி யானை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது. இலங்கையை சேர்ந்த 70 வயதுடைய டிகிரி யானை வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தது.
இலங்கையில் சில வாரங்களுக்கு முன்பு நடந்த எசலா பெருஹரா எனும் புத்த மத விழாவில் டிகிரி யானை கலந்து கொண்டது.அந்த விழாவில் இந்த யானை நடக்க முடியாமல் மிகவும் தள்ளாடி தள்ளாடி நடந்தது.
அந்த நிகழ்வில் கலந்து கொண்ட டிகிரி யானை எலும்பும் தோலுமாக காட்சி அளித்தது. யானைக்கு முக மூடி அணிந்திருந்தாலும் இந்த யானை எலும்பும் தோலுமாக காட்சி அளித்ததால் அந்நாட்டு வனத்துறைக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்தது.
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…