அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களில் 99% பேர் தடுப்பூசி போடாதவர்கள் என அந்நாட்டு தொற்று நோய் நிபுணர் கூறியுள்ளார்.
உலக நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் அமெரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் இதுவரை 6 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோணி பாசி தெரிவித்துள்ளதாவது,
அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் 99.2% பேர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடாதவர்கள். கொரோனாவுக்கு எதிராக நம்மை காத்துக்கொள்ள தடுப்பூசி இருக்கிறது. ஆனாலும், முழுமையாக தடுப்பூசி நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. அமெரிக்காவில் அனைவருக்கும் போடும் அளவிற்கு தடுப்பூசி கைவசம் உள்ளது. இருந்தபோதிலும், சிலர் தடுப்பூசிக்கு எதிராக இருக்கின்றனர். இதனால் கருத்து வேறுபாடுகளை மக்கள் விடுத்து, அனைவருக்கும் எதிரி கொரோனா வைரஸ் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…