பிரேசிலில் உள்ள 99 வயது நிறைந்த முன்னாள் ராணுவ அதிகாரி தான் எர்மேண்டோ பைவெட்டா. இவர் பிரேசிலில் நடைபெற்ற இரண்டாம் உலகப்போரின் போது ராணுவத்தில் இருந்து உயிர் தப்பி வென்றவர்.
இந்நிலையில், இவருக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பிரேசிலை சேர்ந்த ராணுவத்துறையினருக்கான மருத்துவமனையில், சேர்க்கப்பட்டு 8 நாட்கள் போராட்டத்திற்கு பின்பு தற்போது குணமடைந்து பச்சை தொப்பி அணிந்து கை அசைத்து வெளியேறியுள்ளார்.
மருத்துவமனையில் இருந்த பணியாளர்கள் அவரை கீத வாக்கியம் அமைத்து அனுப்பியுள்ளது. அந்நாட்டு ராணுவம் அவர் மற்றொரு போரையும் வென்றிவிட்டதாக கூறி அவரை பாராட்டி வருகின்றனர்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…