பிரேசிலில் உள்ள 99 வயது நிறைந்த முன்னாள் ராணுவ அதிகாரி தான் எர்மேண்டோ பைவெட்டா. இவர் பிரேசிலில் நடைபெற்ற இரண்டாம் உலகப்போரின் போது ராணுவத்தில் இருந்து உயிர் தப்பி வென்றவர்.
இந்நிலையில், இவருக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பிரேசிலை சேர்ந்த ராணுவத்துறையினருக்கான மருத்துவமனையில், சேர்க்கப்பட்டு 8 நாட்கள் போராட்டத்திற்கு பின்பு தற்போது குணமடைந்து பச்சை தொப்பி அணிந்து கை அசைத்து வெளியேறியுள்ளார்.
மருத்துவமனையில் இருந்த பணியாளர்கள் அவரை கீத வாக்கியம் அமைத்து அனுப்பியுள்ளது. அந்நாட்டு ராணுவம் அவர் மற்றொரு போரையும் வென்றிவிட்டதாக கூறி அவரை பாராட்டி வருகின்றனர்.
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…