100 ஆண்டுகளாக விமான நிலையத்திற்கு நடுவே விவசாயம் செய்யும் விவசாயி.
ஜப்பானில் உள்ள நரிட்டா என்ற விமான நிலையம், அங்குள்ள சர்வதேச விமான நிலையங்களில் இரண்டாவது விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையத்திற்கு நடுவே, தகாவோ ஷிட்டா என்ற விவசாயி கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறார்.
விமான நிலையத்தை பொறுத்தவரையில், எப்போது இரைச்சலுடன் தான் காணப்படும், இருப்பினும் அவையெல்லாவற்ரையும் தாங்கி கொண்டு அந்த விமான நிலையத்தின் அருகே 5 குடும்பங்கள் வசித்து வருகிற அந்த 5 குடும்பத்தில் தகாவோ மட்டும் தான் விவசாயி என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக விமான இரைச்சலுக்கு மத்தியில் அவதியுற்ற இவர், மகிழ்ச்சியாக உள்ளார். அதற்கு காரணம் என்னவென்றால், கொரோனா ஊரடங்கால் விமானங்கள் இயக்கப்படாமல் இருப்பது தான்.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…