இரண்டு தலைகள் மற்றும் நான்கு கண்களுடன் பிறந்த இந்த பூனைக்குட்டியை கால்நடை மருத்துவரான, ரால்ப் டிரான் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அபூர்வமான வகையில் பிறந்த இந்த பூனைக்குட்டியை மருத்துவர்கள் கிப்ரோசோபஸ் என்று அழைக்கின்றனர்.
அபூர்வமான வகையில் பிறந்த இந்த பூனை குட்டிகள், மற்ற பூனைகளை போலவே ஆரோக்கியமாக உள்ளனர். இந்த பூனைகள் தங்களது இரண்டு வாய்க்களாலும் சாப்பிடுவதாக ஆச்சரியத்துடன் கூறுகின்றனர். இந்த பூனையை தத்தெடுத்த கால்நடை மருத்துவர் இந்த பூனைகளை பற்றி கூறுகையில், ஆரம்பத்தில் இந்த பூனைகளுக்கு உணவளிப்பது கடினமாக இருந்தது. ஒவ்வொரு 5 மணி நேரத்திற்கும் குழாய் மூலம், பூனைக்கு உணவளிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது என கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…