இரண்டு தலைகள் மற்றும் நான்கு கண்களுடன் பிறந்த இந்த பூனைக்குட்டியை கால்நடை மருத்துவரான, ரால்ப் டிரான் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அபூர்வமான வகையில் பிறந்த இந்த பூனைக்குட்டியை மருத்துவர்கள் கிப்ரோசோபஸ் என்று அழைக்கின்றனர்.
அபூர்வமான வகையில் பிறந்த இந்த பூனை குட்டிகள், மற்ற பூனைகளை போலவே ஆரோக்கியமாக உள்ளனர். இந்த பூனைகள் தங்களது இரண்டு வாய்க்களாலும் சாப்பிடுவதாக ஆச்சரியத்துடன் கூறுகின்றனர். இந்த பூனையை தத்தெடுத்த கால்நடை மருத்துவர் இந்த பூனைகளை பற்றி கூறுகையில், ஆரம்பத்தில் இந்த பூனைகளுக்கு உணவளிப்பது கடினமாக இருந்தது. ஒவ்வொரு 5 மணி நேரத்திற்கும் குழாய் மூலம், பூனைக்கு உணவளிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது என கூறியுள்ளார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…