பள்ளி மாணவி மீது சாய்ந்த மரம்..! மாணவி நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு..!

தஞ்சை பசுபதி கோவில் அரசு உதவி பெறும் பள்ளியில் மழையால் மரம் சாய்ந்ததில் பத்தாம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். மாணவி சுஷ்மிதா நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த மாணவி ராஜேஸ்வரி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025