உலகநாயகனின் ஆளவந்தான் படத்தை மீண்டும் எடிட் செய்யும் முனைப்பில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு!

Published by
மணிகண்டன்
  • உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்த திரைப்படம் ஆளவந்தான்.
  • இப்பபடம் மீண்டும் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்த திரைப்படம் ஆளவந்தான். இந்த திரைப்படத்தை சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படத்தில் உலகநாயகன் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அதுவும் வில்லன் வேடமான நந்து எனும் கதாபாத்திரத்தில் ஒரு சைக்கோவாக படத்தில் வாழ்ந்திருப்பார்.

தனது முரட்டுத்தனமான நடிப்பால் ரசிகர்களை மிரட்டி இருந்தார் உலகநாயகன். அப்போது பிரமாண்டமான பட்ஜெட்டில் இப்படம் தயாரானது. அந்த படத்தில் கார்ட்டூன் கதாபாத்திரம் எல்லாம் வரும். ஆனால் ஏனோ அப்படம் ரிலீசான சமயத்தில் ரசிகர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த திருப்தியை தரவில்லை. அதனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனது.

தற்போது படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தின் நீளம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆகும். அதனால் தற்போதைய ரசிகர்கள் மனநிலைக்கு ஏற்றவாறு இப்படத்தை சுருக்கி இரண்டரை மணிநேரம் ஆக்கும் முயற்சியில் படக்குழு தீவிரமாக இயங்கி வருகிறது. ஆதலால் விரைவின் அதாவது  இந்த வருட இடையில் கோடை விடுமுறையில் ஆளவந்தான் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

Published by
மணிகண்டன்

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

9 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

9 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

11 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

11 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

13 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

14 hours ago