கியூபாவில் முதல்முறையாக பிடல் காஸ்ட்ரோவிற்கு பிறகு பிரதமராக மானுவல் மார்ரீரோ நியமனம்!

Published by
murugan
  • கியூபாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டம் அதிபரின் பணிசுமையை குறைக்க வகை இருந்தது.
  • இதை தொடர்ந்து தற்போது கியூபா நாட்டின் பிரதமராக  சுற்றுலா அமைச்சர் மானுவல் மார்ரீரோ க்ரூசை நியமிக்கப்பட்டு உள்ளார்.

அமெரிக்காவின் அண்டை நாடான கியூபா  கரீபியன் கடலில் அமைந்துள்ளது. 90 வருடங்களாக அமெரிக்காவை எதிர்த்து கியூபா வந்துள்ளது. அமெரிக்காவை விட 90 மடங்கு சிறிதாக உள்ள கியூபா எப்படி அமெரிக்காவை எதிர்க்க முடிந்தது என பலர் பலர் ஆச்சரியமாக பார்த்தாலும் அதற்கு முக்கிய காரணம் பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா.

புரட்சியாளர் சேகுவேராவுடன் இணைந்து புரட்சியை நடத்தி 1959-ம் ஆண்டு கியூபாவில் பிரதமராக  ஃபிடல் காஸ்ட்ரோ பொறுப்பேற்றார். பின்னர் 1976-ம் ஆண்டு கியூபாவின் அதிபராகவும் பதவியேற்றார்.இந்நிலையில் ஃபிடல் காஸ்ட்ரோ கடந்த 2008-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக தனது பதவியை இளைய சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம்  ஒப்படைத்தார்.

ரவுல் காஸ்ட்ரோ தொடர்ந்து 10 வருடங்களாக அதிபராக இருந்தார். 87 வயதான ரவுல் பதவியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக கடந்த ஆண்டு அறிவித்தார்.இதை தொடர்ந்து துணை அதிபரான இருந்த மிக்வெல் டயாஸ், அதிபர் பதவிக்கு வேட்பாளராக நின்றார். அவரை எதிர்த்து யாரும் வேட்பாளராக நிற்காததால் கடந்த ஏப்ரல் மாதம்  மிக்வெல் டயாஸ் கனல் போட்டியின்றி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1976-ம் ஆண்டு வரை கியூபாவின் பிரதமராக பிடல் காஸ்ட்ரோ இருந்தார். அதன் பின் பிரதமராக யாரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் கியூபாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அந்த சட்டம்  அதிபரின் பணிசுமையை குறைக்க வகை இருந்தது.இதை தொடர்ந்து தற்போது கியூபா நாட்டின் பிரதமராக  சுற்றுலா அமைச்சர் மானுவல் மார்ரீரோ க்ரூசை நியமிக்கப்பட்டு உள்ளார்.

Published by
murugan

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

10 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

11 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

12 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago