UjjwalaYojana [file image]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், கூடுதலாக 75 லட்சம் (அதாவது) ஆண்டொன்றுக்கு 25 லட்சம் இலவச சிலிண்டர்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உஜ்வாலா திட்டத்தில் இலவச சிலிண்டர் இணைப்பு வழங்க, ரூ.1,650 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள (பிபிஎல்) குடும்பங்களின் பெண்களுக்கு இலவச சிலிண்டர்கள் இணைப்புகளை வழங்குவதற்காக இந்த திட்டம் மே 2016 இல் பிரதமரால் தொடங்கப்பட்டது.
தற்பொழுது, உஜ்வாலா திட்டத்தில் மானிய முறையில் சிலிண்டர் வழங்கும் திட்டம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2026ஆம் ஆண்டு வரை இந்தத் திட்டம் அமலில் இருக்கும். இதற்காக, ரூ.1,650 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, தகுதியுள்ளவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிறகு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேட்டியளித்துள்ளார்.
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…