நடிகர் அல்லு அர்ஜுன் தன்னிடம் வேலை பார்க்கும் பணியாளர்கள் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி ஏற்பாடு செய்துள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த 12 ஆம் தேதி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார். இந்த நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன், படுக்கை வசதி, தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிவருகிறது.
மேலும் இந்த சூழலில் நடிகர் அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தின் அங்கமான பணியாளர்கள் ( 45 வயது மேற்பட்டோருக்கு) மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறார். இதனால் பலர் அல்லு அர்ஜுனை பாராட்டி வருகிறார்கள்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…