அமெரிக்காவில் அனுமதி?!-‘ஆப்’ விவகாரத்தில் யாருக்கு ஆப்பு??

Published by
kavitha

எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.சீனா தொடர்ந்து அத்துமீறி ஆக்கிரமிப்புகளை தன் அண்டை நாடுகளிடையே ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் சீனாவிற்கு எதிரான மனநிலை இந்தியா முழுவதும் நிலவி வருகிறது. இதையடுத்து சீனப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்.

சீனப் பொருட்களை யாரும் பயன்படுத்தக் கூடாது போன்ற பலத்த கோஷங்கள் சமூக வலைதளங்களிலும், இந்தியாவிலும் அதிகரிக்க துவங்கி விட்ட நிலையில், சீனாவை தலைமையிடமாக வைத்து செயல்பட்டும் வருகின்ற  டிக்டாக், ஷேர்இட், ஹலோ போன்ற 59 மொபைல் போன் செயலிகளை, மத்திய அரசு அதிரடியாக தடை செய்தது.

இச்செயலிகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுக்காப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதால் இந்தியாவில் இச்செயலிகள் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு சார்பில் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இச் சீன செயலிகளுக்கு இந்தியா விதித்துள்ள தடைக்கு, அமெரிக்காவில் பலரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் ஏன்? இந்தியாவை போன்று அமெரிக்காவிலும், டிக் டாக் உட்பட பல சீன செயலிகளுக்கு, தடை விதிக்க கூடாது என்று அரசாங்க தகவல்கள் அடுத்தடுத்து பறக்கிறது.

அமெரிக்காவும் விரைவில் தடை விதிக்க உள்ளதாக எதிர்பார்க்கப் படுகிறது. எல்லைப்பிரச்சனையில் இந்தியாவிற்கு ஆப்பு வைக்க நினைத்தது சீனா ; ஆனால் ஒட்டு மொத்த ‘ஆப்’பையும் சீனாவிற்கே திருப்பியது இந்தியா;எதையும் திருப்பி கொடுத்துவிடுவது எங்கள் பழக்கம் என்று இந்தியா சிரிப்பதாக வர்ணையாளர்கள் வாய்சிரிக்கின்றனர்.

Published by
kavitha

Recent Posts

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

50 minutes ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

1 hour ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

2 hours ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

3 hours ago

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

4 hours ago

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

4 hours ago