இந்தியாவில் இருந்து அமெரிக்கர்கள் விரைவில் வெளியேறுங்கள்…! அமெரிக்க அரசு அறிவுறுத்தல்…!

Published by
லீனா

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால், இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் விரைவில் அமெரிக்கா திரும்புமாறு, அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினசரி பாதிக்கப்படுகின்றனர். மேலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை எதிர்த்து போராடும் இந்தியாவிற்கு, சில நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால், இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் விரைவில் அமெரிக்கா திரும்புமாறு, அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த போதுமான மருத்துவ வசதிகள் இல்லை, எனவே எவ்வளவு விரைவில் இந்தியாவை விட்டு வெளியேற முடியுமோ, அவ்வளவு விரைவாக வெளியேறுமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

9 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

10 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

11 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

11 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

11 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

12 hours ago