மும்பையில் உள்ள ஆரோகாலனியில் 3 வது மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் பணிமனை அமைக்க முடிவு செய்யபடத்தை அடுத்து இதற்காக அங்கிருந்த 2700 மரங்கள் வெட்ட பட்டது. இதனை பல் சினிமா பிரபலங்களும் ,சமூக ஆர்வலர்களும் கண்டித்தார்கள்.
இந்நிலையில் இந்த மெட்ரோ ரயில் பணிமனை அமைப்பது குறித்து நடிகர் அமிதா பச்சன் ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்திருந்தார்.இதனால் திடீரென நேற்று பிற்பகல் 3 மணியளவில் கல்லூரி மாண்வர்கள் மும்பை ஜூகுவில் உள்ள அமிதா பச்சன் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினார்கள். மேலும் பல கண்டன கோஷங்களையும் எழுப்பினார்கள்.மேலும் இந்த போராட்டத்தை அறிந்து போலீசார் அந்த இடத்திற்கு விரைந்தனர்.பின்பு அங்கிருந்து மாணவர்களை அப்புற படுத்தினார்கள்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…