அமேசான் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஆண்டி ஜாஸே தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜெப் பெஸோஸ் ஜூலை 5 ஆம் தேதி பதவி விலகியதை தொடர்ந்து இந்த பதவிக்கு அந்நிறுவனத்தின் இணையவழி சேவைகளுக்கு பொறுப்பாளராக இருந்த ஆண்டி ஜாஸே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெப் பெஸோஸ் 1994 ஆம் ஆண்டு அமேசான் நிறுவனத்தை தொடங்கி அதனை முன்னணி ஆன்லைன் வர்த்தகமாக மாற்றி 27 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது இவர் ப்ளூ ஒரிஜினல் என்ற செயற்கைக்கோள் தயாரிப்பதில் கவனம் செலுத்த உள்ளார். அதன் காரணமாக தற்போது அமேசான் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஆண்டி ஜாஸே நியமிக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''மாண்புமிகு பத்து தோல்வி பழனிசாமி அவர்களே, 2019ஆம் ஆண்டிலிருந்து…
மயிலாடுதுறை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளை மணிக்கு 40 முதல்…
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் வழுவூரில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர், மயிலாடுதுறை மாவட்டத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவிருக்கிறது. தேர்தலுக்கான வேலைகளில் இரண்டு…
சென்னை : மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை ஜூலை 15-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின்…