அமெரிக்காவில் மேலும் ஒரு கறுப்பின இளைஞர் சுட்டுக்கொலை.. மீண்டும் வெடிக்கும் போராட்டங்கள்!

Published by
Surya

அமெரிக்காவில் மேலும் ஒரு கறுப்பின இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதால், மேலும் அங்கு போராட்டம் வெடித்துள்ளது.

அமெரிக்காவில் ஜார்ஜ் ப்லாய்ட் எனும் கறுப்பினத்தவரரை போலீசார் கழுத்தில் முட்டியை வைத்து நெரித்து கொலை செய்ததை கண்டித்து, அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்தது. மேலும், உலகளவிலும் போராட்டங்கழும், வன்முறைகளும் நடந்தது. இந்நிலையில், தற்பொழுது அமெரிக்காவில் மேலும் ஒரு கறுப்பின இளைஞரை காவல்துறையினர் சுட்டு கொன்ற சம்பவம், மக்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் அதனை கண்டித்து, அங்கு மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா, அட்லாண்டா நகரில் உள்ள ஒரு உணவகத்தின் வெளியே கருப்பின இளைஞரான ரேஷார்ட் புரூக்ஸ் (27) என்பவர், தனது காரில் தூக்கக்கலகத்தில் இருந்தார். இதுகுறித்து உணவக ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற போலீசார், அவர் மது அருந்தினார் என சோதனை செய்ய முயன்றனர்.

அதற்க்கு அவர் மறுத்ததுடன், போலீசாரிடம் இருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளார். அப்போது போலீசாரை புரூக்ஸ் சுட முயன்றபோது, போலீசார் அவரை சுட்டனர். இதில் பலத்த காய்நமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி, மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்நாட்டில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.

போராட்டக்காரர்கள் சம்பவம் நடந்த பகுதியில் அமைந்த வென்டி உணவகம் மீது தீ வைத்துக் கொளுத்தினர். ஒரு மணி நேரத்துக்கு பின்னர் தீ கட்டுப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரி பணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், காவல்துறை உயர் அதிகாரியான எரிக்கா ஷீல்ட்ஸ், தனது பணியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

3 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

3 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

4 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

4 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

5 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

6 hours ago