தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணம் செய்தவர்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இந்த வைரஸானது புதிய மாறுபாட்டை அடைந்துள்ளதை பிரிட்டன் கண்டறிந்துள்ளது என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
“இந்த புதிய வைரஸ் தொற்று இருக்கும் இருவரும் கடந்த சில வாரங்களாக தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணம் செய்தவர்கள் என்றும்,இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாகவும், கடந்த பதினைந்து நாட்களில் தென்னாப்பிரிக்காவில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தொற்று அதிகரித்துக்கு கொண்டு செல்கிறது.கடந்த வாரம் அங்கு நடைபெற்ற ஆய்வில் வைரஸின் புதிய மரபணு மாற்றம் கண்டறியப்பட்டதாகவும்,இதுதான் தொற்றுநோய்கள் அதிகரித்ததற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…