ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரில் இருந்து ஜனவரி 1 ஆம் தேதி மட்டும் 540 மில்லியன் டாலருக்கும் அதிகமாக (இந்திய மதிப்பில் 39,60,38,70,000-க்கு அதிகமாக) செலவிட்டதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
iOS பயனர்கள், தங்களுக்கு தேவையான ஆப்களை ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கி கொள்வார்கள். ஆனால் அதில் பல ஆப்ஸ், கட்டணம் செலுத்தி பதிவிறக்குமாறு கூறும். அப்படிப்பட்ட செயலிககளையும் மக்கள் கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்வார்கள். அந்தவகையில், 2021-ன் முதல் நாளிலே வாடிக்கையாளர்கள், 540 மில்லியன் டாலருக்கும் அதிகமாக (இந்திய மதிப்பில் 39,60,38,70,000-க்கு அதிகமாக) செலவிட்டதாக ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
2020 ஆம் கடைசி வாரம் வரை பயனர்கள் 1.8 பில்லியன் டாலர் வரை செலவழித்து ஆப் ஸ்டோரில் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், இதில் அதிகளவில் ஜூம், டிஸ்னி+, அமாங் அஸ் ஆகிய செயலிகளை பதிவிறக்கம் செய்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…