அசைவ உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? கெட்டதா?
இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே அசைவ உணவுகள் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அசைவ உணவுகள் என்றால் மீன், முட்டை இறைச்சி போன்ற உணவுகளை தான் நாம் கூறுவதுண்டு. ஆனால் பலரும் நா அசைவ உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்றும் கூறுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசைவ உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? கெட்டதா? என்பது பற்றி பார்ப்போம்
பொதுவாக நமக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக எந்த ஒரு அசைவ உணவுகளையும் அதிகமாக சாப்பிட ஓடாது. அதாவது மீன் என்றால் மீன், சோறு என எல்லாவற்றையும் அதிகமாக சாப்பிட கூடாது. அப்படி சாப்பிடும் போது நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மீன் சாப்பிட்டால், மீனை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சோறு சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதுபோல மீனை எடுத்துக் கொண்டால், ஆற்று மீன் மற்றும் கடல் மீனை நன்கு சாப்பிடலாம். ஏனென்றால் இதில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஆற்றலுள்ளது. அதேசமயம் குளத்து மீன், ஏரி மீன்களை சாப்பிடுவதை விட்டு விடுங்கள் ஏனென்றால் அவற்றில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்கக் கூடிய ஆற்றல் தான் உள்ளது.
ஆடு மற்றும் மாட்டு கறி சாப்பிடுபவர்கள் கறி சாப்பிடுவதை விட, அவற்றின் உடல் பகுதிகளை வாங்கி சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அதாவது, ஈரல், நல்லி எலும்பு, தொடை எலும்பு, கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை வாங்கி தனித்தனியாக சமைத்து சாப்பிடுவது நமது உடல் ஆரோக்கியத்திற்கு வலுசேர்க்கும். நாட்டுக் கோழி, காடை, காடை முட்டை, நாட்டுக்கோழி முட்டை ஆகியவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது. முக்கியமாக அசைவ உணவு சாப்பிடுபவர்கள் பிராய்லர் கோழிகளை சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…