தலையணை வைத்து உறங்குவதால் என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது.
இன்று நாம் அனைவரும் உறங்க வேண்டும் என்றாலே தலையணையை தான் தேடுகிறோம். ஆனால், தலையணை இல்லாமல் உறங்குபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு, நமது களைப்பை போக்க மிகவும் ஆரோக்கியமான முறையில் உறங்குவது மிகவும் அவசியமாகும்.
அந்த வகையில், தலையணை வைத்து உறங்குவது என்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. அது ஒரு மரபாகவே மாறிவிட்ட நிலையில், அதிலும் சிலர் இரண்டு அல்லது மூன்று தலையணைகளை வைத்து தூங்குவது உண்டு. மேலும் காலுக்கு ஒரு தலையணை, காலுக்கு அருகில் ஒரு தலையணை என தூங்க சென்றாலே பல தலையணைகளை பயன்படுத்தி உறங்குபவர்கள் உள்ளனர்.
ஒரு சாய்த்து உறங்குபவர்கள் அடர்த்தியான தலையணை வைத்து படுப்பது நல்லது இப்படி படுத்தால் தோள்பட்டை காதுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தும். அதேசமயம் குப்புறப்படுத்துக் உறங்குபவர்கள் தட்டையான தலையணையை பயன்படுத்துவது நல்லது. இது முதுகு மற்றும் இடுப்பு வலி ஏற்படாமல் தடுக்கிறது. ஆனால் இவை எல்லாவற்றையும் விட தலையாணை இல்லாத உறக்கம் தான் மிகவும் சிறந்ததும், உடலுக்கு ஆரோக்கியத்திற்கு சிறந்ததும் கூட.
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…
சென்னை : தேசிய புலனாய்வு முகமை (NIA) ஜூன் 18, 2025 அன்று, ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத அமைப்புக்கு ஆள்…
சென்னை : நேற்று முன் தினம் தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி,…
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…