பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் 5 குழந்தைகள் உயிரிழப்பு ,70 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள மதரஸாவில் திடீரென குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது .அந்த குண்டு வெடிப்பில் சிக்கி 5 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், 70 குழந்தைகள் காயமுற்று அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, இந்த குண்டு வெடிப்பு குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…