சோஷியல் மீடியாக்களில் தீயாய் பரவும் ரம்யா கிருஷ்ணனின் வளைகாப்பு போட்டோஸ்.!

Published by
Ragi

ரம்யா கிருஷ்ணனின் வளைகாப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ரஜினியுடன் படையப்பா என்ற படத்தில் நீலாம்பரியாக நடித்து வில்லினா இப்படி தான் இருக்க வேண்டும் என்று காண்பித்தவர் ரம்யா கிருஷ்ணன். அதனையடுத்து தமிழ் , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாகவும், வில்லியாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பாகுபலி இவரை இன்னும் பிரபலமாக்கியது என்றே கூறலாம். தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் தங்களது த்ரோபேக் புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ரம்யா கிருஷ்ணன் தனது வளைகாப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் ஒன்றில் தனது இரண்டு பெரியம்மாக்கள் வளையல் போடும் புகைப்படத்தை பகிர்ந்து , அவர்கள் தற்போது உயிருடன் இல்லை என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு புகைப்படத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியில் தனது அம்மாவே புகைப்படம் எடுக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகை ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு பட இயக்குநரான கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும், இவர்களுக்கு ஒரு மகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது வளைகாப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Published by
Ragi

Recent Posts

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

16 minutes ago

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

39 minutes ago

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

1 hour ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

2 hours ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

4 hours ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

4 hours ago