அர்ச்சனாவை பார்த்து  “தலைவலி வந்துச்சு” என்று கூறிய பாலாஜி.! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வேல்முருகன்.!

Published by
Ragi

அர்ச்சனாவை பார்த்து  “தலைவலி வந்துச்சு” என்று பாலாஜி கூறியதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார் .

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் ரேகா அவர்கள் வெளியேற அர்ச்சனா வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்தார் . அதற்கு அடுத்த வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டில் நுழைந்தார் .

இந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய வேல்முருகன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல உண்மைகளை கூறியுள்ளார் . அதில் பாலாஜி தன்னிடம் வந்து நீங்கள் யாரிடமும் நெருக்கமாக பழகவில்லை என்றால் உங்களுக்கு தான் நஷ்டம் என்று கூறிய போது என்ன நஷ்டம் என்று நான் கேட்டேன்  . அதற்கு அவர் நெருக்கமாக பழகியவர்களின் குற்றங்களை சுட்டி காட்டாமல் , உங்களை போன்ற நெருக்கமில்லாதவர்கள் செய்கிற சிறு தவறையும் பெரிதாக சுட்டுக் காட்டுவேன் என்று கூறியுள்ளார். எனது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் அவருடன் பேசி அடிதடி நடக்கும் வாய்ப்பு அதிகம் இருந்ததாலையே அவரிடம் அதிகம் பேசாமல் விலகி இருந்ததாக வேல்முருகன் கூறியுள்ளார்.

மேலும் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்தவுடன் தலைவலி வந்து விட்டது என்று அவர் முன்பு கூறியதாகவும் , அதற்கு அர்ச்சனா என்னை தலைவலி என்று சொல்கிறாயா என்று பாலாஜியிடம் கேட்க ஆமாம் என்று கூறியதாகவும் வெளிப்படுத்திய வேல்முருகன் ,  மற்றவர்களை வெறுப்பேற்றி அவர்களை கோவப்படுத்தி சண்டை போட வைத்து வீட்டை விட்டு வெளியேற்றும் தந்திரத்தை தான் பாலாஜி செய்து வருவதாகவும், அது தவறு என்றும்  வேல்முருகன் கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

1 hour ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

3 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

4 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

5 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

5 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

6 hours ago