பிரபல தனியார் தொலைக்காட்சியில் “செம்பருத்தி” என்ற சீரியல் குடும்ப பெண்கள் மட்டுமல்லாமல் ,தற்போது உள்ள இளைஞர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலம் அடைந்தது.
இதனால் பல சீரியல்களை பின்னுக்கு தள்ளியது. சமீபத்தில் இந்த சீரியலில் கதாநாயகனின் நண்பனாக நடித்த ஷ்யாம் என்பவர் சீரியலில் இருந்து வெளியேறினார்.அவருக்கு பதிலாக சயீப் என்பவர் நடித்தார்.
இந்நிலையில் அந்த சீரியலில் நடிகர் ஷ்யாம் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஷ்யாம் தனது குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…