அந்த ஒரு நொடி பொழுதே காரணம்! காஜல் அகர்வால் அதிரடி!

என் சகாக்களின் அகால இழப்பை விவரிக்க முடியாது.
இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பூந்தமல்லி அடுத்து நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி சினிமா தளத்தில் படப்பிடிப்பை நடத்துவதற்கு, செட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளதாகும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து காஜல் அகர்வால் கூறுகையில், ‘ படப்பிடிப்பு தளத்தில், நடந்த கிரேன் விபத்து அளிக்கிறது. தற்போது உயிருடன் இருக்கவும், இந்த பதிவை பதிவிடவும் அந்த ஒரு நொடி பொழுதே காரணம். என் சகாக்களின் அகால இழப்பை விவரிக்க முடியாது. அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.’ என தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
கூட்டணி ஆட்சி விவகாரம்: ‘அமித் ஷாவும், எடப்பாடியும் பேசி முடிவெடுப்பார்கள்’ – நயினார் நாகேந்திரன்.!
June 27, 2025
அல்-நசீர் அணியிலேயே மேலும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
June 27, 2025