யாசிகா ஆனந்த், இந்திய திரைப்பட நடிகையும் பஞ்சாப் மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் அறியப்பட்டார். இதன்பின் இருட்டு அரையில் முரட்டு குத்து, நோட்டா, கழுகு 2, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, இவர் விஜய் தொலைக்காட்சியில் 2018ல் பிக் பாஸ் 2 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இவர் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருவார். அதுபோல தற்போது ஆரஞ்சு நிறம் ஆடை அணிந்து கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் அனைத்து சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…