பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கிடையே விவாத நிகழ்ச்சி நடைபெற உள்ளது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் ஊரு விட்டு ஊரு வந்து எனும் டாஸ்க் தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி பாதி பாதியாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு நகர வாசிகளும் கிராம வாசிகளுமாக போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது இது தொடர்பான விவாதக் களமாக வீடு மாற்றப்பட்டுள்ளது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவாத நிகழ்ச்சியின் போது தாமரைச்செல்வி தனிப்பட்ட கோபத்தை வைத்து ஸ்ருதியிடம் பேசுகிறார். அதற்கு சிபி உங்களுக்கு அடக்கம் இருக்கா என தாமரைச்செல்வியிடம் கேட்க அதுவும் வாக்குவாதமாக மாறி உள்ளது. இதோ அந்த வீடியோ,
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…