அபிஷேக் இல்லாத போது இருந்த பிரியங்கா நன்றாக விளையாடியதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் கட்சி கடந்த 48 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்ட கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வீட்டிற்குள் அபிஷேக் நேற்று வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்துள்ளதை அடுத்து 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த 50 நாட்களில் போட்டியாளர்கள் எப்படி விளையாடி உள்ளனர் என்பது குறித்து பொதுமக்களிடம் போட்டியாளர்கள் முன்பு கமல் சார் கருத்து கேட்டுள்ளார்.
அப்பொழுது, ராஜு, சிபி, வருண் ஆகியோர் நன்றாக விளையாடிடுவதாகவும், அபிஷேக் இல்லாத போது இருந்த பிரியங்கா நன்றாக விளையாடியதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதோ அந்த புரோமோ வீடியோ,
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…
சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…