இந்த வார தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் தற்பொழுது 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் எவிக்ஷனில் இருந்து சுருதி வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரத்துக்கான தலைவர் யார் என்பது குறித்த தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், போட்டியாளர்களின் உருவங்கள் மாட்டிய பொம்மைகள் செய்யப்பட்டு யார் தலைவராக விருப்பம் இல்லையோ அந்த பானையை உடைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அக்ஷராவின் உருவ பொம்மையை சிபி உடைத்து விட்டதால், அவர் மிகவும் வருத்தத்தில் கண் கலங்குகிறார். இதோ அந்த புரோமோ வீடியோ,
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…