என்னை வெளிய வந்து நோண்டுறாரு, நான் என்ன தான் பண்ணுனேன்? என அனிதா கண்ணீருடன் நிஷாவிடம் கூறியுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 நாட்களாக துவங்கி வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் பிக்பாஸ் சீசன் 4. நிகழ்ச்சி துவங்கிய நாளிலிருந்தே வெளியாகும் ப்ரோமோ செய்தியாளர் அனிதா சம்பத்துக்கும் சுரேஷ் அவர்களுக்கு இடையேயான வாக்குவாதம் தான் தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்று கொண்டிருக்கிறது. எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் இருவருக்கும் ஒத்து வருவதில்லை. இந்நிலையில் தற்போதும் சுரேஷ் அனிதா இருக்கக்கூடிய குரூப்பில் நான் இருக்க மாட்டேன் என கூறியதால் வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்த அந்த வீடியோ,
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…