யாரு ஜெயித்தாலும் நான் ஜெயித்ததாக நினைத்து கொள்வேன் என செஃப் சுரேஷ் கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டுவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ள செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பாத்துக்கும் குக் சுரேஷ் அவர்களுக்கும் கடந்த இரு தினங்களாக வாக்குவாதங்கள் நடைபெற்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் தன்னை பற்றி பேசி புரோமோவில் அதிகம் வர சுரேஷ் விரும்புவதாக அனிதா சம்பத் கூறியுள்ளார். மேலும் சுரேஷ் அனைவர் முன்னிலையிலும் பேசி தனது வாழ்க்கை நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளும் பொழுது, தான் கடுமையான போட்டியாளராக இருந்து யார் வெற்றி பெற்றாலும் தான் வெற்றி பெற்றதாக நினைப்பேன் என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…