பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 நாள் நாள் வீட்டிற்குள் நடைபெற்ற நிகழ்ச்சிகள்.
பிக்பாஸ் நிகச்சியின் 3-வது நாளான நேற்று, தளபதி விஜய் பாடலான வாத்தி கம்மிங் பாடலுக்கு மிகவும் கலகலப்பாக நடனமாடுகிறார்.அதன் பின் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொள்ள தயாராகிறார்கள்.
இமான் அண்ணாச்சியின் வாழ்க்கை
இமான் அண்ணாச்சி அவர்கள் தனது வாழ்க்கையை குறித்த சில குறிப்புகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில் என்னுடைய சொந்த ஊர் தூத்துக்குடி பகுதியில் உள்ள ஏரல். என்னுடைய முழு பெயர் இம்மானுவேல். என்னுடைய கனவாக இருந்தது சினிமாவில் களம் இறங்க வேண்டும் என்பது தான். ஆனால் இதற்கு பல முறை முயற்சி செய்தும் தோல்வியே சந்தித்தேன்.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக முதலில் சென்னைக்கு சென்றேன். அங்கு சென்றவுடன் முதன் முதலாக நான் ஒரு மளிகை கடையில் வேலை பார்த்தேன். பின்பு அந்த மளிகை கடைக்காரருக்கு நான் சினிமாவில் நடிப்பதற்காக வந்துள்ளேன் என்று தெரிந்தவுடன் ஒரு மாதத்திலேயே கடையிலிருந்து வெளியே அனுப்பினார்.
அதனை தொடர்ந்து ஒரு சிறிய தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தது சிறு பிள்ளைகள் உடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது/ இதன்மூலம் இம்மானுவேல் என்ற நான் மக்கள் மத்தியில் இமான் அண்ணாச்சி என்ற பெயரோடு பிரபலமானேன்.
மேலும் அவர் கூறுகையில் இதுவரை ஹீரோயின் ஹீரோக்கள் பிக்பாஸ் டைட்டிலை பெற்றுள்ளனர். இந்த முறை காமெடியன் ஆகிய நான் வெல்வதற்கு அனைவரும் தங்களது ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். இவரது உரைக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் சிலர் விருப்பம் தெரிவித்த நிலையில் மற்றும் சிலர் இவரது கதையை விரும்பவில்லை என்று தெரிவித்தனர்.
பாத்ரூம் கிளீனா இருந்துச்சா…!
பட்டைய போட்டு ஊற ஏமாத்துறியா…?
தனது வாழ்க்கையை பற்றி கண்ணீருடன் பகிர்ந்த ஸ்ருதி…!
மாடல் சுருதி அவர்கள், தனது தாயும், தானும் பட்ட கஷ்டங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். எனது தாய் 2-வது தாரமாக திருமணம் செய்து கொண்டார். இதனால் எனது தாய் பல துன்பங்களை அனுபவித்த நிலையில், நான் எனது தந்தைக்கு தேவையில்லாத குழந்தையாக தான் பிறந்தேன். எனது தந்தையின் மரணம் வரை பல இன்னல்களை அனுபவித்தேன்.
ஆனால் எதுவும் எனக்கு பொருத்தமாகாத சூழலில் சென்னைக்கு சென்றேன் அங்கு மாடல் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் தற்செயலாக கலந்துகொண்ட பின், வெற்றியை பெற்று அதனைத் தொடர்ந்து பல இடங்களில் நான் வெற்றி பெற்று இன்று இந்த அளவுக்கு இருக்கிறேன் என்று கூறி கண்ணீருடன் தனது கதையை முடித்துக் கொண்டார். இதற்க்கு 17 போட்டியாளர்களும் விருப்பம் தெரிவித்தனர்.
பிக்பாஸ் வீட்டிற்குள் மாடலிங் நிகழ்ச்சி
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…