ப்ளூமவுண்டைன்ஸ் மலை பகுதி தீ விபத்து.! 400க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பல்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • நெருப்பு பிழம்பாக காட்சியளிக்கும் ப்ளூ மவுண்டைன்ஸ் பகுதி.
  • இந்தத் தீயில் இதுவரை 10 லட்சம் ஹெக்டேர் பரப்பில் மரங்கள், செடி கொடி, மற்றும் 400க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பல்.

ஆஸ்திரேலியாவின் ப்ளூ மவுண்டைன்ஸ் பகுதியில் பல அடி உயரமுள்ள மரங்கள் தீப்பிடித்து எரிந்து வருவதால் அப்பகுதியே நெருப்பு பிழம்பாக காட்சியளிக்கிறது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட புதர் தீ படிப்படியாக அருகில் இருக்கும் பகுதிக்கும் பரவி வருகிறது. இந்நிலையில்  இந்தத் தீயில் இதுவரை 10 லட்சம் ஹெக்டேர் பரப்பில் மரங்கள், செடி கொடிகள் போன்றவைகள் எரிந்து விட்டன. மேலும் 400க்கும் மேற்பட்ட வீடுகளும் எரிந்து சாம்பலாகி விட்டன.

தற்போது அருகிலுள்ள ப்ளூமவுண்டைன்ஸ் மலை பகுதிக்கு தீ பரவி, அங்குள்ள மரங்கள் தீப்பிடித்து எரிந்து வருகின்றன. இதனால் அப்பகுதி நெருப்பால் சூழப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

5 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

6 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

6 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

6 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

7 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

7 hours ago