ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் 30 நிமிடங்களில் நடந்த இரண்டு வெடிகுண்டு தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்பப் பெற வேண்டுமென அமெரிக்க – தலிபான்களுக்கு இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானில் ஆங்காங்கு வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று காலை ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் அரை மணி நேரத்திற்குள் இரண்டு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது. முதல் வெடிவிபத்து காலை 8 மணியளவில் காபூலில் மேற்கிலுள்ள தாருலமன் சாலையில் நிகழ்ந்துள்ளது. அடுத்ததாக 8.15 மணி அளவில் கார்ட்-இ-பர்வான் எனும் பகுதியில் நடைபற்றுள்ளது. இந்த தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், காயமடைந்த இருவர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…
லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…