ஃபைசர் தடுப்பூசி ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றை 70% கட்டுப்படுத்தும் என்று தென்னாப்பிரிக்கா நடத்திய ஆய்வில் தகவல்.
உலக முழுவதும் கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்த நிலையில், புதிதாக தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளுக்கு பரவி உள்ளது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஒமிக்ரானால் மருத்துவமனையில் சேருமளவு பாதிப்பு ஏற்படாமல் ஃபைசர் மருந்து 70% தடுப்பதாக தென்னாபிரிக்கா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் மீண்டும் தொற்று ஏற்பட ஒமிக்ரான் 90% காரணமாக இருந்த நிலையில், ஃபைசர் மருந்து அதனை தடுப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற்று…
பாங்காக் : தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில் ஒரு இந்திய மனிதனை புலி தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற உள்ளது. இந்த…
சென்னை : கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025-26ம் கல்வி ஆண்டில் 4 புதிய அரசு கலை,…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத்தும், மும்பையும் மோத உள்ளன. இந்தப் போட்டி முல்லன்பூரில் உள்ள மகாராஜா…
சென்னை : பாமகவில் தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே இளைஞர் அணி செயலாளர் நியமனம் தொடர்பாக ஏற்பட்ட மோதல்…