விஜய்யின் மாஸ்டர் பட இணைத் தயாரிப்பாளர் லலித் குமார் வீடு, அலுவலகங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையை நேற்று மாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 15ம் தேதி மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில், படத்தின் இணைத் தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இதனிடையே ஏற்கனவே பிகில் படவிவகாரத்தில் தயாரிப்பாளர், பைனான்சியர் மற்றும் விஜய் ஆகியோரின் சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றிருந்த நிலையில், தற்போது மாஸ்டர் படத்துக்கும் வந்துள்ளது. இதனால் நடிகர் விஜய்க்கு ஏதேனும் சிக்கல் வருமா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…