மருத்துவர்கள் தினமும் பல் துலக்க வேண்டும் என பரிந்துரை செய்து வருகின்றனர். இந்நிலையில் தென்கொரியா விஞ்ஞானிகள் 1.16 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில் தினமும் இரண்டு அல்லது மூன்று முறைக்கும் மேல் பல் துலக்குபவர்களுக்கு இருதய பிரச்னை ஏற்பட வாய்ப்பு குறைவாக உள்ளது என கூறியுள்ளனர்.
ஆய்வில் ,அடிக்கடி பல் விலகுவதால் பற்களுக்கும் , ஈறுகளுக்கும் இடையில் உள்ள பாக்டீரியாக்கள் குறைந்து அவை இரத்த ஓட்டத்தில் நுழைவதைத் தடுக்கிறது.இந்த ஆய்வில் இரண்டு அல்லது மூன்று முறைக்கும் மேல் பல் துலக்குபவர்களுக்கு இதய செயலிழப்பு 12 சதவீதம் குறைந்தும் ,ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஆபத்து 10 சதவீதம் குறைந்தும் காணப்படுகிறது.
ரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை அதிகரிப்பதால் உடலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது ஒழுங்கற்ற துடிப்பு மற்றும் இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்தை பம்ப் செய்யும் இதயத்தின் செயல் திறன் பலம் குறைகிறது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…