பட்டர் பீன்ஸ் – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
மஞ்சள் தூள் – 1
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லித் தூள் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 டீஸ்பூன்
கிராம்பு & பட்டை – 2 பட்டை
பூண்டு – 5
முதலில் 200 கிராம் பட்டர் பீன்ஸின் தோலை நீக்கி ஒரு குக்கரில் போட்டு தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3 நிமிடம் விசில் அடிக்கிற வரை வேகவைத்து எடுக்கவும். நன்றாக வெந்த பிறகு மிக்ஸியில் ஒரு துண்டு தேங்காய் அரைத்து நாலு பூண்டு, சின்ன துண்டு இஞ்சி சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு தேவையான் பொருட்கல் அனைத்தையும் சேர்த்து தாளித்த பின் அதில் வெட்டி வைய்த்த வெங்காயத்தைப் போட்டு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
இப்பொது, அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து, 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு பட்டர் பீன்ஸை சேர்த்து கொதிக்க வைத்து இறுதியில் கொத்தமல்லியைத் தூவினால் சுவையான பட்டர் பீன்ஸ் குருமா ரெடி….
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…