19 மாதக்குழந்தை மாஸ்க் அணியாததால் கனடா நாட்டு விமானம் ரத்து.!

Published by
மணிகண்டன்

19 மாத குழந்தை  மாஸ்க் அணியாததால் கனடாவில் வெஸ்ட் ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சஃப்வான் சவுத்திரி என்பவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் கனடா நாட்டில் உள்ள கல்கரே விமான நிலையத்தில் இருந்து வெஸ்ட் ஜெட் விமானம் மூலம் வெளியூர் செல்ல சென்றுள்ளார்.

அப்போது, அவரது 19 மாத குழந்தை மாஸ்க் அணியாததால் விமான நிலைய  ஊழியருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், விமான சேவை நிறுத்தப்பட்டு சஃப்வான் சவுத்திரி, அவரது மனைவி, அவரது 3 வயது குழந்தை மற்றும் 19 மாத குழந்தை வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், இந்த வாக்குவாதம் காரணமாக சக பயணிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவே விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தை சஃப்வான் சவுத்திரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

19 minutes ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

37 minutes ago

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

2 hours ago

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

2 hours ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

4 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

5 hours ago