19 மாத குழந்தை மாஸ்க் அணியாததால் கனடாவில் வெஸ்ட் ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சஃப்வான் சவுத்திரி என்பவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் கனடா நாட்டில் உள்ள கல்கரே விமான நிலையத்தில் இருந்து வெஸ்ட் ஜெட் விமானம் மூலம் வெளியூர் செல்ல சென்றுள்ளார்.
அப்போது, அவரது 19 மாத குழந்தை மாஸ்க் அணியாததால் விமான நிலைய ஊழியருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், விமான சேவை நிறுத்தப்பட்டு சஃப்வான் சவுத்திரி, அவரது மனைவி, அவரது 3 வயது குழந்தை மற்றும் 19 மாத குழந்தை வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், இந்த வாக்குவாதம் காரணமாக சக பயணிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவே விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தை சஃப்வான் சவுத்திரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…