19 மாத குழந்தை மாஸ்க் அணியாததால் கனடாவில் வெஸ்ட் ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சஃப்வான் சவுத்திரி என்பவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் கனடா நாட்டில் உள்ள கல்கரே விமான நிலையத்தில் இருந்து வெஸ்ட் ஜெட் விமானம் மூலம் வெளியூர் செல்ல சென்றுள்ளார்.
அப்போது, அவரது 19 மாத குழந்தை மாஸ்க் அணியாததால் விமான நிலைய ஊழியருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், விமான சேவை நிறுத்தப்பட்டு சஃப்வான் சவுத்திரி, அவரது மனைவி, அவரது 3 வயது குழந்தை மற்றும் 19 மாத குழந்தை வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், இந்த வாக்குவாதம் காரணமாக சக பயணிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவே விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தை சஃப்வான் சவுத்திரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…