கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ உலகில் பலகோடி மக்களை ஈர்த்துள்ளார். அதிலும் குறிப்பாக தமிழர்களை மிகவும் கவர்ந்துள்ளார் ஜஸ்டின் ட்ரூட்டோ. தமிழ் பண்டிகைகளை வேஷ்டி சட்டையுடன் கொண்டாடியது என தமிழர்களை கவரும் வண்ணம் அவரது செய்கைகள் இருந்ததால் தமிழகத்தில் அவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
கனடா நாட்டில் தற்போது பிரதமருக்கான தேர்தல் முடிந்துவிட்டது. இதனை அடுத்து கனடா நாட்டில் உள்ள 338 இடங்களில் நடைபெற்ற கருத்துக்கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது.ன்
இதில் கடந்த முறை 170 இடங்களை கைப்பற்றிய இடது சாரி கொள்கைகளை கொண்ட ஜஸ்டின் ட்ரூட்டோவின் லிப்ரா கட்சியானது தற்போது 146 இடங்களை கைப்பற்றும் எனவும், எதிர்க்கட்சியான வலதுசாரி கொள்கைகை கொண்ட கன்சர்வேட்டிவ் கட்சி 100 இடங்களுக்கு குறைவான இடங்களை பெரும் என கூறப்படுகிறது.
இதனால் பெரும்பான்மையாக ஜஸ்டின் ட்ரூட்டோ ஆட்சி அமைக்க முடியாது. ஆனால் கூட்டணி ஆட்சியாக ஜஸ்டின் ட்ரூட்டோ ஆட்சி அமைக்க முடியும் என கூறப்படுகிறது. கரணம், மீதம் உள்ள இடங்களில் சிறிய கட்சிகளான இடது சாரி கட்சிகளே பிடிக்கும் என்பதால், அவர்கள் எப்படியும் இடது சாரி கொள்கைகள் கொண்ட ஜஸ்டின்ட்ரூ ட்டோ கட்சிக்கேஆதரவு தருவார்கள் என்பதால் இந்த முறை கூட்டணி ஆட்சி அமைத்து ஜஸ்டின் ட்ரூட்டோ கனடா நாட்டு பிரதமர் ஆவார் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…