கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ உலகில் பலகோடி மக்களை ஈர்த்துள்ளார். அதிலும் குறிப்பாக தமிழர்களை மிகவும் கவர்ந்துள்ளார் ஜஸ்டின் ட்ரூட்டோ. தமிழ் பண்டிகைகளை வேஷ்டி சட்டையுடன் கொண்டாடியது என தமிழர்களை கவரும் வண்ணம் அவரது செய்கைகள் இருந்ததால் தமிழகத்தில் அவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
கனடா நாட்டில் தற்போது பிரதமருக்கான தேர்தல் முடிந்துவிட்டது. இதனை அடுத்து கனடா நாட்டில் உள்ள 338 இடங்களில் நடைபெற்ற கருத்துக்கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது.ன்
இதில் கடந்த முறை 170 இடங்களை கைப்பற்றிய இடது சாரி கொள்கைகளை கொண்ட ஜஸ்டின் ட்ரூட்டோவின் லிப்ரா கட்சியானது தற்போது 146 இடங்களை கைப்பற்றும் எனவும், எதிர்க்கட்சியான வலதுசாரி கொள்கைகை கொண்ட கன்சர்வேட்டிவ் கட்சி 100 இடங்களுக்கு குறைவான இடங்களை பெரும் என கூறப்படுகிறது.
இதனால் பெரும்பான்மையாக ஜஸ்டின் ட்ரூட்டோ ஆட்சி அமைக்க முடியாது. ஆனால் கூட்டணி ஆட்சியாக ஜஸ்டின் ட்ரூட்டோ ஆட்சி அமைக்க முடியும் என கூறப்படுகிறது. கரணம், மீதம் உள்ள இடங்களில் சிறிய கட்சிகளான இடது சாரி கட்சிகளே பிடிக்கும் என்பதால், அவர்கள் எப்படியும் இடது சாரி கொள்கைகள் கொண்ட ஜஸ்டின்ட்ரூ ட்டோ கட்சிக்கேஆதரவு தருவார்கள் என்பதால் இந்த முறை கூட்டணி ஆட்சி அமைத்து ஜஸ்டின் ட்ரூட்டோ கனடா நாட்டு பிரதமர் ஆவார் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…