இங்கிலாந்து நாட்டில் மேற்கு யார்க்ஷயரின் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் அமர்ந்து இருந்த நபர் ஒருவர், காரை வாசனை மயமாக்கும் ஏர் ஃப்ரெஷ்னரை ஸ்பிரே செய்துள்ளார். பின்பு வழக்கமாக ஸ்பிரே செய்யும் அளவை விட மிக அதிகமாகவே ஏர் ஃப்ரெஷ்னரை பயன்படுத்தியுள்ளார். பின்னர் காரில் சாதரணமாக அமர்ந்து கொண்டு சிகெரெட் புகை பிடிக்க நினைத்திருக்கிறார். இதை அடுத்து சிகெரெட்டை எடுத்து வாயில் வைத்தபடியே, லைட்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது யாரும் எதிர்பாரா விதமாக காரினுள் தீப்பற்றி மிக பெரிய வெடி சத்தம் கேட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள், சாலையில் நடந்து சென்றவர்கள் என பலரும் பீதியடைந்தனர். இது குறித்து தகவல் தெரிவித்த சம்பவ இடத்தில் இருந்த ஒருவர், ஏதோ பெரிய வெடிகுண்டு வெடித்தது போன்றே காதை கிழிக்கும் அளவிற்கு சத்தம் கேட்டதாக குறிப்பிட்டார். காரின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அருகில் இருந்த சில கட்டிடங்கள் குலுங்கின என்றார். இவ்வளவு பெரிய விபத்தில் சிக்கியும் காரினுள் இருந்த அந்த நபர் பெரிய காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எனினும் அவர் பயன்படுத்திய கார் இந்த சம்பவத்தில் பலத்த சேதமடைந்தது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…